இனி அறிமுகமாக இருக்கும் புதிய Royal Enfiled பைக்குகளில் Smart Phone connectivity வசதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனது புதிய bike மாடல்களை களமிறக்க Royal Enfiled திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இனி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக் மாடல்களில் புளூடூத் (Bluetooth) இணைப்பு வசதியை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் (Digital Instrument Cluster) வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக, நேவிகேஷன் (Navigation) வசதியை நேரடியாக பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படும். Cruser வகை Bike-களுக்கு navigation வசதி சிறந்ததாக இருக்கும்.
ThunderBird 350 மாடலுக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடலாக வரும் Meteor 350 மாடலில் இந்த Bluetooth இணைப்பு மற்றும் Navigation வசதிகள் அளிக்கப்படும் என்று பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
Bluetooth மற்றும் Navigation வசதிகள் தவிர்த்து, Bike இயக்கம் குறித்த சில தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பையும் Digital Instrument Cluster மூலமாக வழங்குவதற்கும் Royal Enfiled திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.
சில மாடல்களில் LCD திரையுடன் Turn by Turn Navigation வசதியும் அளிப்பதற்கு Royal Enfield திட்டமிட்டுள்ளது. இந்த வசதிகளை அளித்தாலும் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இதன் மூலமாக போட்டியாளர்களைவிட மதிப்புமிக்க மாடலாக மாறுவதோடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று Royal Enfiled கருதுகிறது. வாடிக்கையாளர்கள் முகம் சுழிக்காத அளவுக்கு விலையை நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மீண்டும் வருகிறது டாடா Sierra இப்போது எலக்ட்ரிக் கார் வடிவில்......
➽ TATA குழுமம் இன்று டாடா Sierra EV -இன் விலையை அறிவித்துள்ளது .
➽ இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூபாய் 13.99 இலட்சங்கள் என டாடா அறிவித்துள்ளது.
➽ ஒருமுறை 30KWH (unit) சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை ஓடும் வல்லமை வாய்ந்தது. அதாவது, 1 யூனிட் -க்கு 10 கிலோமீட்டர் வீதம்.
➽ இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் நாம் பயணிக்கும் 1 கிலோமீட்டர்க்கு வெறும் 70 பைசா மட்டுமே செலவாகிறது.
➽ தற்போது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த எலக்ட்ரிக் கார் 5 மடங்கு திறமை வாய்ந்தது.
➽ டாடா குழுமம் இந்த எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் / 1,60,000 கிலோமீட்டர் warranty -யும் தருகிறது .
➽ மேலும், ரூபாய் 1,50,000/- வரை வருமான வரி தள்ளுபடியும் கிடைக்கிறது.
➽ சிறப்பு அம்சமாக 6 KW சோலார் பேனல் அமைக்கும் பட்சத்தில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதனால், ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் நீங்கள் இந்த எலக்ட்ரிக் காரில் பயணிக்கலாம் .
➽ புது கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் மாதத்திற்கு 3000 கிலோமீட்டர் வரை மட்டும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த sierra கார் சிறந்த தேர்வாக அமையும்.
No gears, no smoke, almost no noise, less maintenance !
Great acceleration and speed too.
GO GREEN..
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்ற புதிய ஹிமாலயன் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தேர்வில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிஎஸ்6 பைக் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர்.
இந்த பைக்கிற்கான முன்பதிவு ரூ.10,000ல் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முன்னதாக ஹிமாலயன் பிஎஸ்6 பைக் ராக்கி ரெட், ஏரியின் நீலம் மற்றும் க்ராவெல் க்ரே என மூன்று புதிய நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த பிஎஸ்6 பைக் மேற்கூறப்பட்ட மூன்று நிறத்தேர்வுகளில் கடந்த ஆண்டு மிலனில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கை பற்றி கூறவேண்மென்றால், இந்த பைக்கில் 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பிஎஸ்4-க்கு இணக்கமான என்ஜினுடன் எலக்ட்ரானிக் எரிபொருள் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டாக இதன் என்ஜின் இசியூ ட்விக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.
மற்றப்படி இந்த பைக்கில் தற்போதைய பிஎஸ்4 பைக்கிற்கு வழங்கப்படுகின்ற 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் உள்ளிட்ட என்ஜின் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய பைக்கிற்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த பைக்கில் சிறிய அளவிலான ஸ்போக் சக்கரம், எம்ஆர்எஃப் ட்யூல்-பர்பஸ் டயர்கள் மற்றும் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இவற்றுடன் சிறந்த ஆப்-ரோடு பயணத்திற்காக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பையும் எதிர்பார்க்கலாம். இதனால் ஹிமாலயனின் பிஎஸ்6 வெர்சன் பைக் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது.
ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக் தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.79 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹிமாலயன் பிஎஸ்6 பைக்குடன் கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கும் அறிமுகமாகவுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டுள்ள கிளாசிக் 350 மாடலில் இஎஃப்ஐ, கூடுதல் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிஎஸ்6 பைக் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர்.
இந்த பைக்கிற்கான முன்பதிவு ரூ.10,000ல் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முன்னதாக ஹிமாலயன் பிஎஸ்6 பைக் ராக்கி ரெட், ஏரியின் நீலம் மற்றும் க்ராவெல் க்ரே என மூன்று புதிய நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த பிஎஸ்6 பைக் மேற்கூறப்பட்ட மூன்று நிறத்தேர்வுகளில் கடந்த ஆண்டு மிலனில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கை பற்றி கூறவேண்மென்றால், இந்த பைக்கில் 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பிஎஸ்4-க்கு இணக்கமான என்ஜினுடன் எலக்ட்ரானிக் எரிபொருள் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டாக இதன் என்ஜின் இசியூ ட்விக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.
மற்றப்படி இந்த பைக்கில் தற்போதைய பிஎஸ்4 பைக்கிற்கு வழங்கப்படுகின்ற 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் உள்ளிட்ட என்ஜின் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய பைக்கிற்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த பைக்கில் சிறிய அளவிலான ஸ்போக் சக்கரம், எம்ஆர்எஃப் ட்யூல்-பர்பஸ் டயர்கள் மற்றும் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இவற்றுடன் சிறந்த ஆப்-ரோடு பயணத்திற்காக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பையும் எதிர்பார்க்கலாம். இதனால் ஹிமாலயனின் பிஎஸ்6 வெர்சன் பைக் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது.
ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக் தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.79 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹிமாலயன் பிஎஸ்6 பைக்குடன் கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கும் அறிமுகமாகவுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டுள்ள கிளாசிக் 350 மாடலில் இஎஃப்ஐ, கூடுதல் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்திய மார்க்கெட்டில் வர்த்தகத்தை துவங்கியது கியா மோட்டார்ஸ் நிறுவனம். செல்டோஸ் காரின் விற்பனை தூள் கிளப்பி வருவதால், அதே உற்சாகத்துடன் இரண்டாவது கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது கியா மோட்டார்ஸ்.
இதன்படி, கார்னிவல் என்ற பிரமீயம் எம்பிவி ரக கார் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது கியா மோட்டார்ஸ். வெளிநாடுகளில் செடோனா மற்றும் க்ராண்ட் செடோனா ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பிரிமீயம் ரக எம்பிவி கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், விரைவில் வருவதை கட்டியங்கூறும் வகையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான முதல் டீசரை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட இந்தியாவில் வரும் மாடலில் சில சிறிய அளவிலான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஹெட்லைட் க்ளஸ்ட்டர், க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகளின் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல டிவி திரைகள், இரண்டு சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இந்த காரில் பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான 2.2 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கியா கார்னிவல் கார் வெளிநாடுகளில் 7 இருக்கைகள், 8 இருக்கைகள் மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 6 இருக்கைகள், 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை அதிகமாக இருக்கும். ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, கார்னிவல் என்ற பிரமீயம் எம்பிவி ரக கார் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது கியா மோட்டார்ஸ். வெளிநாடுகளில் செடோனா மற்றும் க்ராண்ட் செடோனா ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பிரிமீயம் ரக எம்பிவி கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், விரைவில் வருவதை கட்டியங்கூறும் வகையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான முதல் டீசரை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட இந்தியாவில் வரும் மாடலில் சில சிறிய அளவிலான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஹெட்லைட் க்ளஸ்ட்டர், க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகளின் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல டிவி திரைகள், இரண்டு சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இந்த காரில் பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான 2.2 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கியா கார்னிவல் கார் வெளிநாடுகளில் 7 இருக்கைகள், 8 இருக்கைகள் மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 6 இருக்கைகள், 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை அதிகமாக இருக்கும். ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிமீயம் ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் விதமாக, தனது வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
டொயோட்டா அல்ஃபார்டு காரின் மிக உயரிய சொகுசு வகை எம்பிவி மாடல்தான் வெல்ஃபயர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த கார் பெரும் பணக்காரர்கள் எதிர்பார்க்கும் அத்துனை வசதிகளையும் நிரம்பவே பெற்றிருக்கிறது.
இந்த காரில் இருக்கும் இருக்கைகளை பார்த்தாலே பயணித்து விட வேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. அவ்வளவு சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான இந்திய கார்களில் பின் இருக்கை மிகவும் நெருக்கடியாக இருக்கும். ஆனால், மிக விசாலமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிக இடவசதியுடன் மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் உட்புறம் மிக தாராளமான இடவசதியுடன் பிரிமீயம் பிளாஸ்டிக் பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இல்லை என்பது பெரிய ஏமாற்றம். இதனை டீலர் மூலமாக பொருத்தி தருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் தவிர்த்து பெரிய குறை ஏதும் இல்லை. 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், சிறிய டேபிள், கிங் சைஸ் இருக்கைகள், சாய்மான வசதி, பின் இருக்கை பயணிகளுக்காக 10.2 அங்குல டிவி திரைகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின்- மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 197 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
புதிய டொயோட்டா அல்ஃபார்டு வெல்ஃபயர் கார் மிக விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட இருக்கிறது. ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையை ஒட்டி வரும் வாய்ப்புள்ளது. எனினும், அடுத்த ஆண்டு மார்ச் முதல்தான் டெலிவிரி கொடுக்கப்படும்..