piaggio இந்தியா நிறுவனம் பண்டிகைகால சிறப்பு ஆப்பர்களை அதன் Vespa மற்றும் Aprilia வகை டூ-வீலர்களுக்கு அறிவித்துள்ளது. பண்டிகைகால சலுகையாக இந்த நிறுவனம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகைகளை தங்களது 125cc மற்றும் 150 cc ஸ்கூட்டர்களுக்கு அளிக்க உள்ளது.
இந்த சலுகையின் ஒரு பகுதியாக 125cc மற்றும் 150 cc மாடல் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டு வாராண்டி மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்கும். கூடுதலாக, பேடிஎம் மூலம் பேமென்ட் செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம். இந்த ஆப்பர், புதிதகாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல்களான, வெஸ்பா அர்பன் கிளப் மற்றும் ஏப்ரிலியா ஸ்டிராம் 125 டூ-வீலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுடன் இந்த சலுகைகள் வரும் அக்டோபர் மாதம் வரை மட்டும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியாஜியோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி.யுமான டியாகோ கிராஃபி கூறுகையில், பியாஜியோ நிறுவனம், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மாடல்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாடல்களுக்கு பிரத்தியோகமாக இந்த பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலையை வாடிக்கையாளர்கள் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ச்சி அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக புதிய 125cc மற்றும் 150 cc மாடல் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டு வாராண்டி பெறலாம். இவை இரண்டு ஆண்டு வழக்கமான வாராண்டிகளுடன் 3 ஆண்டு விரிவாக்கப்பட்ட வாரண்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
கூடுதலாக, எந்த வகையான 125cc ஸ்கூட்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டு அதாவது 4000 ரூபாய் மதிப்பு கொண்ட மூன்றாம் தரப்பு இன்சூரன்சை பெற்று கொள்ளலாம். கூடுதலாக, பேடிஎம் மூலம் பேமென்ட் செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
இரு சக்கர வாகன வர்த்தகத் தலைவர் ஆஷிஷ் யக்மி மேலும் தெரிவிக்கையில், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மாடல்கள் சர்வதேச அளவில் சிறந்த பிராண்டாக இருந்து வருகிறது. இத்தாலிய டெக்னாலஜிகளுடன் கூடிய இந்த டூ-வீலர்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய மாடல்களான ஏப்ரிலியா ஸ்டிரோம் மற்றும் வெஸ்பா அர்பன் கிளப் போன்றவற்றை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அற்புதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பெனிபிட் மட்டுமின்றி சிறந்த வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து அளிக்க உள்ளோம் என்றார்.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தற்போது ஏப்ரிலியா மாடல்களில் SR 125, SR 150 மற்றும் SR 150 ரேஸ் வகைகளையும், வெஸ்பா மாடல்களில் SXL125, SXL150, VXL 125, VXL150 மற்றும் எலகண்ட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த சலுகையின் ஒரு பகுதியாக 125cc மற்றும் 150 cc மாடல் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டு வாராண்டி மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்கும். கூடுதலாக, பேடிஎம் மூலம் பேமென்ட் செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம். இந்த ஆப்பர், புதிதகாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல்களான, வெஸ்பா அர்பன் கிளப் மற்றும் ஏப்ரிலியா ஸ்டிராம் 125 டூ-வீலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுடன் இந்த சலுகைகள் வரும் அக்டோபர் மாதம் வரை மட்டும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியாஜியோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி.யுமான டியாகோ கிராஃபி கூறுகையில், பியாஜியோ நிறுவனம், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மாடல்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாடல்களுக்கு பிரத்தியோகமாக இந்த பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலையை வாடிக்கையாளர்கள் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ச்சி அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக புதிய 125cc மற்றும் 150 cc மாடல் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டு வாராண்டி பெறலாம். இவை இரண்டு ஆண்டு வழக்கமான வாராண்டிகளுடன் 3 ஆண்டு விரிவாக்கப்பட்ட வாரண்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
கூடுதலாக, எந்த வகையான 125cc ஸ்கூட்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டு அதாவது 4000 ரூபாய் மதிப்பு கொண்ட மூன்றாம் தரப்பு இன்சூரன்சை பெற்று கொள்ளலாம். கூடுதலாக, பேடிஎம் மூலம் பேமென்ட் செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
இரு சக்கர வாகன வர்த்தகத் தலைவர் ஆஷிஷ் யக்மி மேலும் தெரிவிக்கையில், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மாடல்கள் சர்வதேச அளவில் சிறந்த பிராண்டாக இருந்து வருகிறது. இத்தாலிய டெக்னாலஜிகளுடன் கூடிய இந்த டூ-வீலர்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய மாடல்களான ஏப்ரிலியா ஸ்டிரோம் மற்றும் வெஸ்பா அர்பன் கிளப் போன்றவற்றை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அற்புதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பெனிபிட் மட்டுமின்றி சிறந்த வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து அளிக்க உள்ளோம் என்றார்.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தற்போது ஏப்ரிலியா மாடல்களில் SR 125, SR 150 மற்றும் SR 150 ரேஸ் வகைகளையும், வெஸ்பா மாடல்களில் SXL125, SXL150, VXL 125, VXL150 மற்றும் எலகண்ட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
0 comments